புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் ,19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு


புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் ,19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-முதல்வர் அறிவிப்பு.


இன்றைய சட்டப்பேரவை அறிவிப்புகள்பு

புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.இல்லங்களின் அருகில் ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்படும். - சட்டப் பேரவையில் முதல்வர்.

நல்லாசிரியர் விருதுக்கான ஊக்கத்தொகை ₹5000 லிருந்து ₹10000 ஆக உயர்வு. 
4 வருட BABED, BSCBED இந்த ஆண்டு துவக்கப்படும்.
மாணவர்களுக்கு மழை கவசம் ! 
மலைப்பகுதிகளில் உள்ள அரசு & அரசு உதவி பெறும்ப ள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மழை கவசம் (Rain Coat) வழங்கப்படும்... 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு... 
19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு...


உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும் நடுநிலை பள்ளிகளின் பெயர் பட்டியல்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022